Type Here to Get Search Results !

கிருஷ்ணகிரி மாவட்டம் தர்ஷினி அவர்களுக்கு நாம் தமிழர் கட்சி குருதிக் கொடை பாசறை சார்பாக நாகரத்தினம் விலையில்லாமல் குருதி தானம் வழங்கினார்

Arun Kumar J

 பிப்ரவரி 20|மாசி 08



கிருஷ்ணகிரி 


கிருஷ்ணகிரி மாவட்டம் அரசு மருத்துவமனையில் தர்ஷினி என்ற ‌ பெண்ணுக்கு O+ குருதி தேவை என்ற செய்தி வாட்ஸ்-அப்  (whatsapp) குழுவில் வந்த செய்தியை கண்ட ஓசூர் சட்ட மன்ற தொகுதியை சேர்ந்த நாகரத்தினம் என்பவர் நாம் தமிழர் கட்சி குருதிக் கொடை பாசறை சார்பாக அப்பெண்ணுக்கு உடனடியாக தனது O+ குருதியை விலையில்லாமல் தானமாக  வழங்கி குருதிக் தேவையை பூர்த்தி செய்தார். உதவும் உள்ளம் கொண்ட நாகரத்தினம் அவர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றது.

எங்களை பற்றி

மின்வாரிய செய்திகள், பொது வேலைவாய்ப்பு, பொது நிகழ்வுகள், அரசியல், ஆன்மீகம், தினம் ஒரு ‌ தகவல் உள்ளிட்ட பல்வேறு விதமாக நிகழ்வுகளை ஒரே தளத்தில் பொதுமக்களும் அறிந்துகொள்ளும் விதமாக இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.