மாசி 30|சனிக்கிழமை
மார்ச் 14|தருமபுரி
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் ஏ.ஜெட்டிஅள்ளி கிராமத்தில் தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.6,00,000/- மதிப்பீட்டில் புதிய கிளை நூலகம் திறப்பு விழா தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ் பி வெங்கடேஸ்வரன் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தார். இவ்விழாவில் பாமக நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் மற்றும் நூலக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

