Type Here to Get Search Results !

தர்மபுரி மாவட்டம் ஏரியூர் காவல் நிலையம் முன்பு நிலத்தகராறில் ஏரியூர் காவல் நிலைய போலீசார் ஒருதலைபட்சமாக நடந்து கொள்வதாக கூறி வத்தல்பட்டி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் சாலை மறியல்.

Arun Kumar J

 மாசி 30|சனிக்கிழமை 



மார்ச் 14|தருமபுரி 


தர்மபுரி மாவட்டம் ஏரியூர் காவல் நிலையம் முன்பு நிலத்தகராறில் ஏரியூர் காவல் நிலைய போலீசார் ஒருதலைபட்சமாக நடந்து கொள்வதாக கூறி வத்தல்பட்டி கிராமத்தை சேர்ந்த  பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.



எங்களை பற்றி

மின்வாரிய செய்திகள், பொது வேலைவாய்ப்பு, பொது நிகழ்வுகள், அரசியல், ஆன்மீகம், தினம் ஒரு ‌ தகவல் உள்ளிட்ட பல்வேறு விதமாக நிகழ்வுகளை ஒரே தளத்தில் பொதுமக்களும் அறிந்துகொள்ளும் விதமாக இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.