அக்டோபர் 22|ஐப்பசி 05
தருமபுரி
இன்று தர்மபுரி பகுதியில் பெய்து அதிக மழை காரணமாக தருமபுரி நகரப் பகுதிக்கு உட்பட்ட 13வது வார்டில் நந்தி நகர் குடியிருப்பு பகுதிகளில் அதிக அளவு மழை நீர் தேங்கியதால் அப்பகுதி குடியிருப்பு வாசியினருக்கு மிகுந்த பாதிப்பு ஏற்பட்டது
இந்த செய்தியை அறிந்த தர்மபுரி கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் வழக்கறிஞர் ஆ மணி MP. அவர்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட துறையினருக்கு தொடர்பு கொண்டு உடனடியாக தண்ணீர் வடிக்கும் நடவடிக்கை மேற்கொண்டார்.
உடன் நகராட்சி ஆணையாளர் மற்றும் தர்மபுரி நகர கழக செயலாளர் நாட்டான் மாது நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் A சண்முகம் பொதுகுழு உறுப்பினர் நடராஜ் 13 வது வார்டு நகர மன்ற உறுப்பினர் ஜெகன் மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கௌதம் நகராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் இருந்தனர்.


