Type Here to Get Search Results !

பள்ளிகள் அங்கன்வாடி மையங்களுக்கு நாளை விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

Arun Kumar J

 அக்டோபர் 22|ஐப்பசி 05





தமிழகம்


தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை  தொடங்கியதை அடுத்து தமிழகம் முழுவதும் பரவலாக மழை பொழிந்து வருகின்றது ஆகவே இன்று மாலை நிலவரப்படி திருவள்ளூர் இராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு ரெட் அலாட்  அறிவித்துள்ளது அதே போல சேலம் தருமபுரி கிருஷ்ணகிரி திருப்பதூர் வேலூர் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலாட் அறிவித்துள்ளது வானிலை அறிக்கை. அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் நாளை‌ 23.10.2025 வியாழன் கிழமை அன்று  பள்ளி மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு விடுமுறை அளித்துள்ளனர் இதனை ஈடு செய்யும் வகையில் 15.11.2025 சனிக்கிழமை அன்று பள்ளி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எங்களை பற்றி

மின்வாரிய செய்திகள், பொது வேலைவாய்ப்பு, பொது நிகழ்வுகள், அரசியல், ஆன்மீகம், தினம் ஒரு ‌ தகவல் உள்ளிட்ட பல்வேறு விதமாக நிகழ்வுகளை ஒரே தளத்தில் பொதுமக்களும் அறிந்துகொள்ளும் விதமாக இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.