Type Here to Get Search Results !

தருமபுரி மாவட்டத்திற்கு இன்று 22.10.2025 வழக்கம் போல விடப்படும் நேரத்தை விட 1 மணி நேரம் முன்பாக பள்ளிகள் விட வேண்டும் என்று தருமபுரி மாவட்ட ஆட்சித் சதீஷ் அறிவித்தார்

Arun Kumar J

 அக்டோபர் 22|ஐப்பசி 05



தருமபுரி


வாநிலை ஆய்வு மையம் தருமபுரி மாவட்டத்திற்கு மஞ்சள் அலாட் அறிவித்துள்ளதால் இன்று 22.10.2025 வழக்கம் போல  விடப்படும் நேரத்தை விட 1 மணி நேரம் முன்பாக பள்ளிகள் விட வேண்டும்  என்று தருமபுரி மாவட்ட ஆட்சித் சதீஷ் அறிவித்தார்


இன்று காலை புதிய தலைமுறை செய்தியில் தருமபுரி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை என்று வெளியான அறிவிப்பால் பெற்றோர்கள் குழப்பம் அடைந்தனர்.

எங்களை பற்றி

மின்வாரிய செய்திகள், பொது வேலைவாய்ப்பு, பொது நிகழ்வுகள், அரசியல், ஆன்மீகம், தினம் ஒரு ‌ தகவல் உள்ளிட்ட பல்வேறு விதமாக நிகழ்வுகளை ஒரே தளத்தில் பொதுமக்களும் அறிந்துகொள்ளும் விதமாக இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.