Type Here to Get Search Results !

தருமபுரி தொப்பூர் – கணவாய் புதூர் ஜங்சன் பகுதியில் கோர விபத்து 4 பேர் சம்பவ இடத்திலேயே பலி

Arun Kumar J

 டிசம்பர் 16|மார்கழி 01



தருமபுரி 


இன்று காலை 09.50 மணியளவில் ஏற்பட்ட பயங்கர சாலை விபத்தில் 4 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 3 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

எங்களை பற்றி

மின்வாரிய செய்திகள், பொது வேலைவாய்ப்பு, பொது நிகழ்வுகள், அரசியல், ஆன்மீகம், தினம் ஒரு ‌ தகவல் உள்ளிட்ட பல்வேறு விதமாக நிகழ்வுகளை ஒரே தளத்தில் பொதுமக்களும் அறிந்துகொள்ளும் விதமாக இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.