Type Here to Get Search Results !

சேலத்தில் குழந்தை தத்தெடுத்து தருவதாக கூறி தம்பதியிடம் ரூ.3 லட்சம் மோசடி செய்த விவகாரம்

Arun Kumar J

 நவம்பர் 20|கார்த்திகை 04




சேலம் 


சேலத்தில் குழந்தை தத்தெடுத்து தருவதாக கூறி தம்பதியிடம் ரூ.3 லட்சம் மோசடி செய்த விவகாரத்தில்  அதிமுக நிர்வாகி உட்பட 3 பேரை கைது செய்ய கொல்லிமலையில் இருந்து சுமார் 70 கி.மீ. தூரம் துரத்திய காவல் துறையினர் போலீசாரிடம் சிக்காமல் 3 பேரும் தப்பித்து விட்டனர் பிறகு தாமாக முன்வந்து மூவரும் சேலம் நீதிமன்றத்தில் நீதிபதியின் முன்பு  சரண் அடைந்தனர்.


எங்களை பற்றி

மின்வாரிய செய்திகள், பொது வேலைவாய்ப்பு, பொது நிகழ்வுகள், அரசியல், ஆன்மீகம், தினம் ஒரு ‌ தகவல் உள்ளிட்ட பல்வேறு விதமாக நிகழ்வுகளை ஒரே தளத்தில் பொதுமக்களும் அறிந்துகொள்ளும் விதமாக இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.