நவம்பர் 20|கார்த்திகை 04
சேலம்
சேலத்தில் குழந்தை தத்தெடுத்து தருவதாக கூறி தம்பதியிடம் ரூ.3 லட்சம் மோசடி செய்த விவகாரத்தில் அதிமுக நிர்வாகி உட்பட 3 பேரை கைது செய்ய கொல்லிமலையில் இருந்து சுமார் 70 கி.மீ. தூரம் துரத்திய காவல் துறையினர் போலீசாரிடம் சிக்காமல் 3 பேரும் தப்பித்து விட்டனர் பிறகு தாமாக முன்வந்து மூவரும் சேலம் நீதிமன்றத்தில் நீதிபதியின் முன்பு சரண் அடைந்தனர்.

