Type Here to Get Search Results !

மேயர் பிரியாவிற்கு புகழாரம் சூட்டும் வீரலட்சுமி , கூட்டனிக்கு அழைக்கின்றதா தி.மு.க?

Arun Kumar J

 நவம்பர் 05|ஐப்பசி 19



சென்னை


இந்தியாவிலேயே தலை சிறந்த மேயர் நமது சென்னை பெருநகர மாநகராட்சி மேயர் அன்புச் சகோதரி பிரியா ராஜன் என்றும், இப்படி ஒரு பொக்கிஷத்தை தமிழ்நாட்டு மக்களுக்கு தந்த மாண்புமிகு முதலமைச்சர் அப்பா முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றோம் என்றும் தமிழர் முன்னேற்ற படை நிறுவன தலைவர் கி.வீரலட்சுமி தெரிவித்துள்ளார்.



கி. வீரலட்சுமி MA

நிறுவனத் தலைவர்

 தமிழர் முன்னேற்ற ப்படை

எங்களை பற்றி

மின்வாரிய செய்திகள், பொது வேலைவாய்ப்பு, பொது நிகழ்வுகள், அரசியல், ஆன்மீகம், தினம் ஒரு ‌ தகவல் உள்ளிட்ட பல்வேறு விதமாக நிகழ்வுகளை ஒரே தளத்தில் பொதுமக்களும் அறிந்துகொள்ளும் விதமாக இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.