Type Here to Get Search Results !

கடலூர் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார் IPS அவர்கள் சிதம்பரம் நகர் காவல் நிலைய ஆவணங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Arun Kumar J

 நவம்பர் 11|ஐப்பசி 25



கடலூர்  


கடலூர் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார் IPS அவர்கள் சிதம்பரம் நகர் காவல் நிலைய ஆவணங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.  புகார் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கைகள் எடுக்க காவல் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். துணை காவல் கண்காணிப்பாளர் திரு. D.பிரதீப் அவர்கள் உடன் இருந்தார். மேலும் காவல் அதிகாரிகள் மற்றும் அதிவிரைவுபடை வீரர்கள் மூலம் கடலூர் உட்லண்ட்ஸ் பாயிண்ட் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்.






எங்களை பற்றி

மின்வாரிய செய்திகள், பொது வேலைவாய்ப்பு, பொது நிகழ்வுகள், அரசியல், ஆன்மீகம், தினம் ஒரு ‌ தகவல் உள்ளிட்ட பல்வேறு விதமாக நிகழ்வுகளை ஒரே தளத்தில் பொதுமக்களும் அறிந்துகொள்ளும் விதமாக இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.