Type Here to Get Search Results !

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 538 கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ், இஆப., அவர்கள் இன்று பெற்றுக்கொண்டார்

Arun Kumar J

 நவம்பர் 11|ஐப்பசி 25





தருமபுரி


மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் செப்டம்பர் 15 அன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் பெற்றோர் இல்லாத உயர் கல்வியில் சேர்ந்துள்ள 8 தருமபுரி மாவட்ட மாணவ, மாணவியர்களுக்கு முதல் கட்டமாக மடிக்கணினி வழங்கப்பட்டதை, தொடர்ந்து மூன்று மாணவ, மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர்  திரு.ரெ.சதீஸ், இஆப., அவர்கள் மடிக்கணினிகளை வழங்கினார்கள்.

எங்களை பற்றி

மின்வாரிய செய்திகள், பொது வேலைவாய்ப்பு, பொது நிகழ்வுகள், அரசியல், ஆன்மீகம், தினம் ஒரு ‌ தகவல் உள்ளிட்ட பல்வேறு விதமாக நிகழ்வுகளை ஒரே தளத்தில் பொதுமக்களும் அறிந்துகொள்ளும் விதமாக இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.