Type Here to Get Search Results !

பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்திற்கு உட்பட்ட வாணியாறு அணை அருகே பொது மக்களின் வசதிக்காக செல்போன் கோபுரம் அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர் பா ஜெபசிங் விடுத்த கோரிக்கை

Arun Kumar J

மாசி 22|வெள்ளிக்கிழமை 










மார்ச் 06,


பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்திற்கு உட்பட்ட வாணியாறு அணை அருகே பொது மக்களின் வசதிக்காக  செல்போன் கோபுரம் அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர் பா ஜெபசிங் விடுத்த கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது, விரைந்து நடவடிக்கை எடுப்பதாக மத்திய / மாநில தொலைத்தொடர்பு அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.



மக்களுக்கான வெற்றி தொடரும். 

பா ஜெபசிங் (ஊழல் ஒழிப்பு பாசறை)

நாம் தமிழர் கட்சி 



எங்களை பற்றி

மின்வாரிய செய்திகள், பொது வேலைவாய்ப்பு, பொது நிகழ்வுகள், அரசியல், ஆன்மீகம், தினம் ஒரு ‌ தகவல் உள்ளிட்ட பல்வேறு விதமாக நிகழ்வுகளை ஒரே தளத்தில் பொதுமக்களும் அறிந்துகொள்ளும் விதமாக இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.