Type Here to Get Search Results !

சோழவராயன் ஏரி மதகுகள் பழுது நிக்கக்கோரி உதவும் உறவுகள் அறக்கட்டளை சார்பாக மனு அளிக்கப்பட்டது

Arun Kumar J
நல்லம்பள்ளி செப்டம்பர் 25| புரட்டாசி 10



தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் அதியமான் கோட்டை ஊர் பொதுமக்கள் சார்பாக அதியமான் கோட்டை சோழவராயன் ஏரி 2 மதகுகளும் பழுதடைந்து உள்ளதால் இன்று நீர்வளத் துறை அதிகாரிகளிடம் மததுகளை சரி செய்யும் படி ஊர் பொதுமக்கள் மற்றும் உதவும் உறவுகள் அறக்கட்டளை சார்பாக  சார்பாக மனு அளிக்கப்பட்டது. 


- ராமன் அதியமான் கோட்டை

எங்களை பற்றி

மின்வாரிய செய்திகள், பொது வேலைவாய்ப்பு, பொது நிகழ்வுகள், அரசியல், ஆன்மீகம், தினம் ஒரு ‌ தகவல் உள்ளிட்ட பல்வேறு விதமாக நிகழ்வுகளை ஒரே தளத்தில் பொதுமக்களும் அறிந்துகொள்ளும் விதமாக இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.