அக்டோபர் 17|புரட்டாசி 31
சென்னை
தமிழ்நாடு மின் ஊழியர்களின் கோரிக்கைகளை வழியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் மின்வாரிய மேற்பார்வைப் பொறியாளர் அலுவலகம் முன்பு 28.10.2025 மாலை 05.15 மணிக்கு,
* 65,000 காலிப்பணியிடங்களை நிப்புதல்,
* ஊதிய உயர்வு,
* வேலை பகிர்வு,
* கேங்மேன் ஊர் மாற்றம்,
* கேங்மேன் 5000 பேருக்கு பணி உத்தரவு,
* பதவி உயர்வு,
*பழைய பென்சன் திட்டம்,
* (Internal selection) உள்முகத் தேர்வு
உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி TNEB எம்ப்ளாயீஸ் பெரடேஷன் தொழிற்சங்கம் ஆர்பாட்டம் அறிவித்துள்ளது அனைத்து தோழர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளது.
- TNEB எம்ப்ளாயீஸ் பெரடேஷன் தொழிற்சங்கம்.

