Type Here to Get Search Results !

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே இருசக்கர வாகனத்தில் அதிவேகத்தில் சென்று எதிரே வந்த காரின் மீது மோதியதில் அந்தரத்தில் பறந்த வாலிபர் மின்சாரக் கம்பியில் தொங்கியபடி உயிரிழப்பு இச்சம்பவம் அப்பகுதி

Arun Kumar J

 நவம்பர் 29|கார்த்திகை 13




திண்டுக்கல் 


திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே இருசக்கர வாகனத்தில் அதிவேகத்தில் சென்று எதிரே வந்த காரின் மீது மோதியதில் அந்தரத்தில் பறந்த வாலிபர் மின்சாரக் கம்பியில் தொங்கியபடி உயிரிழப்பு இச்சம்பவம்  அப்பகுதி மக்களிடையே பெரும் பரபர்பபை ஏற்படுத்தியுள்ளது. அதிவேகமாக செல்லும் பைக் வாங்கி தரும் பெற்றோர்களுக்கு இது எச்சரிக்கை பதிவாக உள்ளது.

எங்களை பற்றி

மின்வாரிய செய்திகள், பொது வேலைவாய்ப்பு, பொது நிகழ்வுகள், அரசியல், ஆன்மீகம், தினம் ஒரு ‌ தகவல் உள்ளிட்ட பல்வேறு விதமாக நிகழ்வுகளை ஒரே தளத்தில் பொதுமக்களும் அறிந்துகொள்ளும் விதமாக இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.