Type Here to Get Search Results !

கோல்ட்ரிஃப் இருமல் மருந்து விற்க தடை விதித்து தமிழ்நாடு அரசு

Arun Kumar J

 தமிழகம் அக்டோபர் 03|புரட்டாசி 17



குழந்தைகளுக்கு இருமல்  மருந்து பரிந்துரைப்பது குறித்து அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது பொதுவாக 5 வயது மற்றும் அதற்கு உட்பட்ட வயதினருக்கு இருமல் சளி  மருந்து பரிந்துரைக்கப் படுவதில்லை. மருத்துவர்களின் பரிந்துரைகளை பின்பற்றுவது குறித்து பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட வேண்டும் என்று அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது மத்திய பிரதேசத்தில் இருமல்  மருந்து சாப்பிட்டதால் 9 குழந்தைகள் இறந்த‌தாக கூறப்படும் நிலையில் மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது தமிழகத்திலும் கோல்ட்ரிஃப் என்ற இந்த இருமல் மருந்து விற்க தடை விதித்துள்ளது.


- தமிழ்நாடு அரசு

எங்களை பற்றி

மின்வாரிய செய்திகள், பொது வேலைவாய்ப்பு, பொது நிகழ்வுகள், அரசியல், ஆன்மீகம், தினம் ஒரு ‌ தகவல் உள்ளிட்ட பல்வேறு விதமாக நிகழ்வுகளை ஒரே தளத்தில் பொதுமக்களும் அறிந்துகொள்ளும் விதமாக இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.