Type Here to Get Search Results !

தர்மபுரி விளையாட்டு மைதானத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் தடகள போட்டி நடைபெற்றது - மாவட்ட ஆட்சியர் ஒலிம்பிக் தீபம் ஏற்றி ‌ துவக்கி வைத்தார்

Arun Kumar J

 அக்டோபர் 14|புரட்டாசி 28



தருமபுரி,


14,17,19 வயதிற்கு உட்பட்ட மாணவ மாணவியர்களுக்கு மாவட்ட அளவிலான தடகளப் போட்டி துவக்க விழா தர்மபுரி மாவட்ட ஆட்சி தலைவர் ரெ.சதீஷ் மற்றும் தருமபுரி  நாடாளுமன்ற உறுப்பினர் தருமபுரி கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் ழக்கறிஞர் ஆ.மணி MP ஆகியோர் போட்டியை துவக்கி வைத்தனர் துவக்கி வைத்தனர்.




முதலமைச்சர் கோப்பை வென்ற தமிழர் தற்காப்புப் பயிற்சிப் பள்ளியின்  தங்க மகள்  வீரமணி  தடகள போட்டியின் துவக்க விழாவில் ஒலிம்பிக் ஜோதியை ஏற்றிவைத்தார்...


இந்த நிகழ்வில் தர்மபுரி நகர மன்ற தலைவர் லட்சுமி மாது நகர கழக செயலாளர் நாட்டான் மாது பெண்ணாகரம் கிழக்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் பச்சையப்பன் அரசுத்துறை அதிகாரிகள் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.


எங்களை பற்றி

மின்வாரிய செய்திகள், பொது வேலைவாய்ப்பு, பொது நிகழ்வுகள், அரசியல், ஆன்மீகம், தினம் ஒரு ‌ தகவல் உள்ளிட்ட பல்வேறு விதமாக நிகழ்வுகளை ஒரே தளத்தில் பொதுமக்களும் அறிந்துகொள்ளும் விதமாக இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.