Type Here to Get Search Results !

செந்தில் பப்ளிக் ஸ்கூல் பள்ளி‌ மானவர் R.S. தர்சன் 400 மீட்டர் ஒட்டப்பந்தயத்தில் இரண்டாம் இடம் பிடித்து வெற்றி பெற்றார்

Arun Kumar J

 அக்டோபர் 09 | புரட்டாசி 23



அதியமான் கோட்டை 


தர்மபுரி மாவட்டம் அதியமான் கோட்டை பகுதியில்  திரு.ராமன் என்பவர் வசித்து வருகிறார் அவரது 14 வயது மகன் R.S தர்சன் அதே பகுதியில் செந்தில் பப்ளிக் ஸ்கூல் பள்ளியில் பயின்று வருகிறார் படிப்பிலும் விளையாட்டு துறையிலும் ஆர்வம் கொண்ட இவர்  இப்பள்ளியில் நடைபெற்ற 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் இரண்டாம் இடத்தைப்  பிடித்து வெற்றி பெற்றுள்ளார். இந்த வெற்றியின் அடையாளமாக அவருக்கு பாராட்டு   சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கப்பட்டது  வெற்றி பெற்ற R.S தர்சன் அவர்களுக்கு செந்தில் பப்ளிக் ஸ்கூல் பள்ளி‌ சார்பாகவும் பெற்றோர் சார்பாகவும் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது.

எங்களை பற்றி

மின்வாரிய செய்திகள், பொது வேலைவாய்ப்பு, பொது நிகழ்வுகள், அரசியல், ஆன்மீகம், தினம் ஒரு ‌ தகவல் உள்ளிட்ட பல்வேறு விதமாக நிகழ்வுகளை ஒரே தளத்தில் பொதுமக்களும் அறிந்துகொள்ளும் விதமாக இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.