Type Here to Get Search Results !

டெல்லி செங்கோட்டையில் கார் குண்டு வெடிப்பு 14 பேர் பலி

Arun Kumar J

 நவம்பர் 11|ஐப்பசி 25



டெல்லி


டெல்லி செங்கோட்டை அருகே சுமார் 7 மணியளவில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் இதுவரையில் 14 பேர் உயிரிழந்துள்ளதும் ஏராளமானோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதும் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது இந்தக் கோழைத்தனமான தாக்குதல் எதன் பொருட்டும் நியாயப்படுத்த முடியாததாகும் இத்தாக்குதலில் படுகாயமடைந்தவர்கள் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் அதே வேளையில், உயிரிழந்தவர்களின்  குடும்பத்தினர்களுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.


எங்களை பற்றி

மின்வாரிய செய்திகள், பொது வேலைவாய்ப்பு, பொது நிகழ்வுகள், அரசியல், ஆன்மீகம், தினம் ஒரு ‌ தகவல் உள்ளிட்ட பல்வேறு விதமாக நிகழ்வுகளை ஒரே தளத்தில் பொதுமக்களும் அறிந்துகொள்ளும் விதமாக இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.