Type Here to Get Search Results !

தருமபுரி மாவட்டம் தீர்த்தமலை உச்சியில் முதன் முறையாக கொப்பரையில் தீபம் ஏற்றப்பட்டது

Arun Kumar J

 டிசம்பர் 05| கார்த்திகை 19




அருர் 


தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த தீர்த்தமலையில் 3,200 அடி உயரமுள்ள மலை உச்சியில், 5 அடி உயர கொப்பரையில் 300 லிட்டர் நெய் ஊற்றி  முதல் முறையாக மகா தீபம் ஏற்றப்பட்டது. தீர்த்தமலை என்பது தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஒரு புகழ்பெற்ற திருத்தலமாகும். இந்த மகா தீபம் அங்குள்ள பக்தர்களுக்குப் பெரிய ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.



எங்களை பற்றி

மின்வாரிய செய்திகள், பொது வேலைவாய்ப்பு, பொது நிகழ்வுகள், அரசியல், ஆன்மீகம், தினம் ஒரு ‌ தகவல் உள்ளிட்ட பல்வேறு விதமாக நிகழ்வுகளை ஒரே தளத்தில் பொதுமக்களும் அறிந்துகொள்ளும் விதமாக இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.